Tuesday, July 10, 2012

GRANT OF PROVISIONAL PENSION TO THOSE RETIRED AND AGAINST WHOM RULE 9 IMPOSED

எந்த ஒரு அரசு ஊழியருக்கும் அவர்கள் கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டாலும் அல்லது  இலாக்கா  ஒழுங்கு  
நடவடிக்கை முடியாமல்  RULE 9 இன் கீழ் கொண்டு  வரப்பட்டிருந்தாலும் கூட அவர்களுக்கு  அடிப்படை பென்சனில்  90% வரை 
அந்தந்த கோட்ட அதிகாரியே , ஒய்வு பெற்ற அந்த மாதமே 
 PROVISIONAL PENSION  ஆக வழங்க வேண்டும்  என்பதை உறுதி செய்து மீண்டும்  ஒரு இலாக்கா உத்திரவு  இதோ !

இப்படி எத்தனை உத்திரவுகள் இட்டபோதும் ஏமாற்றும் 
கோட்ட அதிகாரிகள்  இன்னமும் இருந்துகொண்டே தான் 
இருக்கிறார்கள் என்பதற்கு 
தஞ்சை கோட்ட தோழர். ராமநாதன் ஓர்  உதராணம் !

பாதிக்கப் பட்ட தோழர்கள் எவரேனும் இருப்பின் உடன் மேல் 
முறையீடு  செய்து அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பவும் !