Thursday, September 19, 2013

GOVERNMENT IMPOSED TOTAL BAN ON CREATION OF NEW POSTS AND FILLING UP OF POSTS REMAINED VACANT FOR MORE THAN ONE YEAR

குதிரை கீழே தள்ளியது அல்லாமல் குழியும் பறித்ததாம் ! 

ஏற்கனவே ஆட்பற்றாக்குறையால் நாம் சொல்லொணா துயருற்றிருக்கும்போது  , புதிய பதவிகள் உருவாக்கம் இல்லையென்றால் கூட பரவாயில்லை ,  ஓராண்டுக்குமேல்  நிரப்பப் படாமல் காலியாக உள்ள பதவிகள் எதுவும் கூட நிரப்பிடக் கூடாதாம் ... இது திருவாளர் . சிதம்பரத்தின் அமைச்சக உத்திரவு ...

உத்திரவின் நகலைப் பார்க்க கீழே உள்ள இணைப்பை 'கிளிக் ' செய்யவும்.