Tuesday, April 8, 2014

HEARTY WISHES ON THE EVE OF SUPERANNUATION TO OUR TIRUPUR DIVL. PRESIDENT

கடந்த 31.03.2014 அன்று  அரசுப் பணி  நிறைவு பெற்ற திருப்பூர் அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் 

தோழர். K .S . ரவீந்திரன்  அவர்கள்  

எல்லா நலனும் வளமும் பெற்று  நீடு வாழ மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !