Tuesday, July 22, 2014

AIPRPA FIRST AIC held on 19/7/2014&20/7/2014 at VELLORE- TN

அகில இந்திய  அஞ்சல் -RMS ஓய்வூதியர்கள் சங்கத்தின் (AIPRPA ) முதலாம்  அகில இந்திய மாநாடு வேலூரில் கடந்த 19.07.2014 மற்றும் 20.07.2014 இரு நாட்களில் சிறப்பாக நடைபெற்றது. நமது சம்மேளனத்தின் மா பொதுச் செயலர் தோழர். M . கிருஷ்ணன், முதுபெரும் தலைவர்கள் தோழர். S .K . வியாஸ் ,  தோழர். C .C . பிள்ளை , தோழர். KVS  உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.  மாநாட்டில் ஓய்வூதியர்கள் சங்கத்தின் முதல் பொதுச் செயலராக நமது சம்மேளனத்தின் முன்னாள் மாபொ துச் செயலர்   தோழர். K .R . என்கிற K . ராகவேந்திரன் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கி றோம்.  அவருக்கும்  மற்றைய நிர்வாகிகளுக்கும்  நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று  சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !. அங்கு எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை கீழே பார்க்கவும்.