Saturday, August 9, 2014

KARUR DIVISIONAL CONFERENCE

கரூர் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 24 ஆவது கோட்ட மாநாடு கடந்த 29.07.2014 அன்று கரூர் TNGEA  சங்கக் கட்டிடத்தில்  கரூர் அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்டத் தலைவர் தோழர்.N.விஸ்வநாதன் அவர்கள்  
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . இதில் அஞ்சல் மூன்று சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் தோழர். N .G . அவர்களும்  மாநில சங்கத்தின் உதவித் தலைவர் தோழர் ஜானகி ராமன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .  கீழ்க் காணும் நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டதாக கோட்டச் செயலர்  தெரிவித்துள்ளார். 

தலைவர் :               தோழர். N . விஸ்வநாதன் ,  SPM , VENGAMEDU PO 

கோட்டச் செயலர் : தோழர். A . பழனிசாமி, APM(DELIVERY ) , கரூர் HO 

நிதிச் செயலர் : தோழர். S . ராஜேஸ்வரி , SPM , KARUR  COLLECTORATE  PO 

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !