Tuesday, September 2, 2014

PRIVATISATION IN RAILWAYS FOR BOOKING OF TICKETS


ரயில்வே துறையில் தனியார் மயம் 

ஏற்கனவே ரயில்வே துறையில் , நிலைய பராமரிப்பு பணிகள் , துப்புரவுப் பணிகள், CATERING  பணிகள், CANTEEN  உள்ளிட்ட  பகுதிகளில் தனியார்மயம் புகுத்தப் பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். தற்போது  PPP  முறையில் (PUBLIC PRIVATE  PARTNERSHIP ) ரயில்வேயில்  ADVANCE  BOOKING , TATKAL  BOOKING , ORDINARY TICKET  COUNTER SALE  என்று அனைத்து TICKET  வழங்கும் பகுதிகளும்  தனியாருக்கு AGENCY  COMMISSION  அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இனி TRAIN  மற்றும் RAILWAY  LINE  மட்டுமே தனியார் மயமாக பாக்கி உள்ளது.  இதுதான் மத்திய அரசின் கொள்கை. 

நம்முடைய அஞ்சல் பகுதியில்கூட இன்று ஆக்கிரமித்துள்ள  INFOSYS , TCS, RELIANCE, SIFY  நிறுவனங்களுக்கு  இங்கு என்னென்ன  CONTRACT  முறையில் தரப்படும் என்பது , தற்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ள திட்டங்களான CBS , CIS , புதிதாக வரவுள்ள  MAIL  OPERATION, RURAL  ICT , RETAIL  OPERATION, HR உள்ளிட்டவை  முழுமையடையும் போது தெரியவரும். 

RAILWAY  BOARD  இன் PPP  TICKET  BOOKING  உத்திரவை கீழே பார்க்கவும் .